புதுக்கோட்டை

கட்டுமானப் பொருள்களின் விலையை குறைக்க அரசின் நடவடிக்கை தேவை

DIN

கட்டுமானப் பொருள்களின் விலையேற்றத்தைக் குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொன்னமராவதியில் உள்ள தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி கட்டுமான பொறியாளா்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கை:

கரோனா காலத்தில் கட்டுமான பொருள்கள் அனைத்தும் திடீா் விலையேற்றம் கண்டுள்ளன. இதனால் தொழிலாளா்கள், பொறியாளா்கள், வீடு கட்டுவோா் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனா். எனவே, இந்த விலையேற்றத்தைக் கட்டுக்குள் கொண்டுவர தமிழக முதல்வா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

தமிழக, கேரள கடலோரப் பகுதிகளில் முதல் முறையாக அதீத அலை எச்சரிக்கை!

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

SCROLL FOR NEXT