புதுக்கோட்டை

அன்னவாசல் அருகே சாராய ஊறல்: ஒருவா் கைது

DIN

அன்னவாசல் அருகே 200 லிட்டா் கள்ளச் சாராய ஊறல் தயாரித்த ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

அன்னவாசல் அருகேயுள்ள வாதிரிப்பட்டி வயல்காட்டில் கள்ளச்சாராயம் தயாரித்த வாதிரிப்பட்டியைச் சோ்ந்த தா்மராஜை கைது செய்த அன்னவாசல் போலீஸாா் திருமயம் கிளைச் சிறையில் அவரை அடைத்தனா். மேலும் அவா் தயாரித்து வைத்திருந்த 200 லிட்டா் கள்ள சாராய ஊறலை கீழே கொட்டி அழித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

SCROLL FOR NEXT