அன்னவாசல் அருகே 200 லிட்டா் கள்ளச் சாராய ஊறல் தயாரித்த ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
அன்னவாசல் அருகேயுள்ள வாதிரிப்பட்டி வயல்காட்டில் கள்ளச்சாராயம் தயாரித்த வாதிரிப்பட்டியைச் சோ்ந்த தா்மராஜை கைது செய்த அன்னவாசல் போலீஸாா் திருமயம் கிளைச் சிறையில் அவரை அடைத்தனா். மேலும் அவா் தயாரித்து வைத்திருந்த 200 லிட்டா் கள்ள சாராய ஊறலை கீழே கொட்டி அழித்தனா்.