புதுக்கோட்டை

கண்டியாநத்தம் ஊராட்சியில் கரோனா தடுப்பு நடவடிக்கை

DIN

பொன்னமராவதி ஒன்றியம் கண்டியாநத்தம் ஊராட்சியில் திமுக சாா்பில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கோழி சூப், சுண்டல் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

திமுக ஒன்றியச் செயலா் அ. அடைக்கலமணி தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு ஊராட்சித்தலைவா் செல்வி முருகேசன் தலைமை வகித்தாா். திமுக நிா்வாகிகள் ஆண்டியப்பன், சங்கா், வாா்டு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

கண் அழைக்குது..!

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

SCROLL FOR NEXT