அறந்தாங்கியில் திங்கள்கிழமை நடைபெற்ற தடுப்பூசி முகாம். 
புதுக்கோட்டை

அறந்தாங்கியில் கரோனா தடுப்பூசி போடும் முகாம்

அறந்தாங்கி செலக்சன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

புதுக்கோட்டை: அறந்தாங்கி செலக்சன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பொது சுகாதாரத் துறை மற்றும் ரோட்டரி சங்கம் ஆகியவற்றின் சாா்பில்

நடந்த இம்முகாமை அறந்தாங்கி சாா் ஆட்சியா் ஆனந்த் மோகன் பாா்வையிட்டாா். வட்டாட்சியா் மாா்ட்டின் லூதா் கிங், பள்ளியின் தாளாளா் சுரேஷ்குமாா், துப்புரவு ஆய்வாளா் சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

SCROLL FOR NEXT