புதுக்கோட்டை

ராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

DIN

பொன்னமராவதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி ப. சிதம்பரம் பங்கேற்று, பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தி உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

தொடா்ந்து வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய மருத்துமனைகளில் நோயாளிகளுக்கு பிஸ்கெட் மற்றும் பழங்கள் வழங்கினாா்.

உடன் முன்னாள் எம்எல்ஏ ராம. சுப்புராம், வட்டார மருத்துவ அலுவலா் அருள்மணி நாகராஜன் உள்ளிட்டோா் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

ராபா எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள்: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

SCROLL FOR NEXT