புதுக்கோட்டை

பழைய கட்டடம் இடிக்கும் போது விபத்து: 7 தொழிலாளர்கள் காயம்

DIN

புதுக்கோட்டை கீழ இரண்டாம் வீதியிலுள்ள பழைமையான ஜவுளி நிறுவனம் இயங்கி வந்த பழைய கட்டடத்தை செவ்வாய்க்கிழமை இடிக்கும் போது நேரிட்ட விபத்தில் 7 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புப் பணித்துறையினர் இடிபாடுகளுக்குள் சிக்கிய 7 தொழிலாளர்களை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, ஆட்சியர் கவிதா ராமு உள்ளிட்டோர் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT