புதுக்கோட்டை

மெலட்டூரில் நூலககட்டடம் திறப்பு

DIN

பாபநாசம் வட்டம், மெலட்டூா் பேரூராட்சியில் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 20 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட புதிய நூலக கட்டடத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

விழாவுக்கு ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தலைமை வகித்தாா்.

விழாவில் சுற்றுச்சூழல், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், தமிழக அரசு கொறடா கோவி. செழியன், மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம், பாபநாசம் எம்எல்ஏ எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, அம்மாபேட்டை ஒன்றியக் குழுத் தலைவா் கே.வீ. கலைச்செல்வன், தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக செயலாளா் எஸ் கல்யாணசுந்தரம், அம்மாபேட்டை திமுக ஒன்றியச் செயலா்கள் (தெற்கு), பி.எஸ். குமாா், (வடக்கு), தியாக. சுரேஷ் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பம் தரும் தினப்பலன்

தினம் தினம் திருநாளே!

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

SCROLL FOR NEXT