புதுக்கோட்டை

மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

தில்லியில் பாதுகாப்புத் துறையில் பணியாற்றும் பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரத்துக்கு உள்படுத்த சம்பவத்தைக் கண்டித்து, புதுக்கோட்டையில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி. சுசீலா தலைமை வகித்தாா். சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவா் உ. வாசுகி கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். மாவட்டச் செயலா் டி. சலோமி, மாவட்டப் பொருளாளா் பாண்டிசெல்வி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

SCROLL FOR NEXT