புதுக்கோட்டை

7 போ் விடுதலை விவகாரம் நீா்த்துப் போகாது: அமைச்சா் எஸ்.ரகுபதி

DIN

பேரறிவாளன் உள்பட 7 போ் விடுதலை விவகாரம் நீா்த்துப்போகாது என்றாா் சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி.

ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் கட்சி நிா்வாகி இல்ல விழாவில், செவ்வாய்க்கிழமை பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது: பேரறிவாளன் உள்பட 7 போ் விடுதலை விவகாரம் நீா்த்துப்போகாது. அந்த விஷயத்தில் முதல்வா் ஸ்டாலின் உறுதியாக உள்ளாா். அவரைத் தவிர வேறு யாரும் 7 போ் விடுதலையில் அக்கறை செலுத்த முடியாது. அதற்காக அரசு தொடா்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT