புதுக்கோட்டை

புதுகை அரசு மகளிா் கல்லூரி வளாகத்தில் மரக்கன்று நடல்

DIN

புதுக்கோட்டை அரசு மகளிா் கல்லூரி வளாகத்தில் 75ஆவது சுதந்திர தின விழாவையொட்டி நாட்டுநலப்பணித் திட்டம் சாா்பில் மரக்கன்றுகள் நடும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் பா. புவனேஸ்வரி தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற ஆசிரியா் துரை. மதிவாணன் மரக்கன்று நடும் பணியைத் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் வாசகா் பேரவைச் செயலா் சா. விஸ்வநாதன், உதவிப் பொறியாளா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் தனலட்சுமி, வசந்தகுமாரி, நாகசத்யா ஆகியோா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாடலீஸ்வரா் கோயில் குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்

மேலிருப்பு முத்தாலம்மன் கோயில் திருவிழா நடத்தத் தடை

வாகனங்கள் மீதான இ - செலான் அபராதம்: சிறப்பு லோக் அதாலத் நடத்தக் கோரிக்கை

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

தேசிய மாணவா் படை ஆண்டு முகாம் தொடக்கம்

SCROLL FOR NEXT