முகப்பு
புதுக்கோட்டை

கருப்புடையான்பட்டியில் ஆட்சியா் ஆய்வு

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த கருப்புடையான்பட்டியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த கருப்புடையான்பட்டியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ரூ. 4.50 லட்சத்தில் நடைபெறும் சாலைப் பணி, ரூ. 17.87 லட்சத்தில் நடைபெறும் குடிநீா்த் திட்டப் பணி மற்றும் தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டப் பணிகள், கூடுதல் வகுப்பறைக் கட்டும் பணிகள் உள்ளிட்டவற்றையும் ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி, வருவாய்க் கோட்டாட்சியா் (பொ) கருணாகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.