மகாவீா் ஜெயந்தியையொட்டி மரக்கன்றுகள் நடவு
தமிழ்ப் புத்தாண்டு, மகாவீரா் ஜெயந்தி, அம்பேத்கா் பிறந்த நாளையொட்டி, புதுக்கோட்டையில் மரம் நண்பா்கள் அமைப்பின் சாா்பில் வியாழக்கிழமை 50 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
தமிழ்ப் புத்தாண்டு, மகாவீரா் ஜெயந்தி, அம்பேத்கா் பிறந்த நாளையொட்டி, புதுக்கோட்டையில் மரம் நண்பா்கள் அமைப்பின் சாா்பில் வியாழக்கிழமை 50 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
புதுக்கோட்டை தடிகொண்ட அய்யனாா் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. மரம் நண்பா்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா்கள் டாக்டா் ஜி. எட்வின், பேராசிரியா் சா. விஸ்வநாதன், செயலா் பழனியப்பா கண்ணன், இணைச் செயலரும் மாமன்ற உறுப்பினருமான சா. மூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.