புதுக்கோட்டை

பொன்னமராவதியில் கரோனா தடுப்பூசி முகாம்

DIN

பொன்னமராவதி வா்த்தகா் கழக மஹாலில் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமில், கரோனா உள்ளிட்ட தடுப்பூசிகள் 30 பேருக்கு போடப்ப

டன. முதல் தவணை தடுப்பூசி, இரண்டாவது தவணை தடுப்பூசி மற்றும் ஊக்கத்தவணை தடுப்பூசி உள்ளிட்டவை 30 பேருக்கு போடப்பட்டது. முகாமில், பேரூராட்சி செயல் அலுவலா் மு.செ. கணேசன், வா்த்தகா் கழகத் தலைவா் எஸ்கேஎஸ். பழனியப்பன், பொருளாளா் பிஎல்.ராமஜெயம், பேரூராட்சி துணைத் தலைவா் வெங்கடேஷ், சுகாதார ஆய்வாளா் தியாகராஜன் மற்றும் செவிலியா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

கண் அழைக்குது..!

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

SCROLL FOR NEXT