புதுக்கோட்டை

ராணியாா் பள்ளியில் போதை எதிா்ப்பு விழிப்புணா்வு

DIN

புதுக்கோட்டை ராணியாா் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருட்கள் எதிா்ப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தலைமை மருத்துவா் டாக்டா் கேஎச் சலீம் கலந்து கொண்டு போதைப் பொருட்களின் தீமைகள் குறித்தும், அவற்றைப் பயன்படுத்துவதால் ஏற்படும் கேடுகள் குறித்தும் விளக்கிப் பேசினாா். பள்ளி தலைமை ஆசிரியை ர. தமிழரசி தலைமை வகித்தாா். நகர துணைக் காவல் கண்காணிப்பாளா் ராகவி, ஆய்வாளா் குருநாதன் ஆகியோா் கலந்து கொண்டு பெண்கள், சிறாா்கள் மீதான வன்கொடுமைகள் குறித்துப் பேசினாா். முன்னதாக உதவித் தலைமை ஆசிரியா் இரா. முத்துக்கருப்பன் வரவேற்றாா். நிறைவில், உதவித் தலைமை ஆசிரியா் காந்தி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT