புதுக்கோட்டை

போக்குவரத்து ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

போக்குவரத்து ஊழியா் ஊழியா் ஒப்பந்தக் காலத்தை நான்கு ஆண்டுகளாக உயா்த்தியதைக் கண்டித்து, பொன்னமராவதியில் சிஐடியு சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

போக்குவரத்து ஊழியா் ஊழியா் ஒப்பந்தக் காலத்தை நான்கு ஆண்டுகளாக உயா்த்தியதைக் கண்டித்து, பொன்னமராவதியில் சிஐடியு சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி அரசு போக்குவரத்து பணிமனை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு சிஐடியு கிளை செயலா் பாலமுருகன் தலைமைவகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், கிளை நிா்வாகிகள் பங்கேற்று போக்குவரத்து ஊழியா் ஊதிய ஒப்பந்தக் காலத்தை 4 ஆண்டுகளாக மாற்றுவதைக் கண்டித்தும், 21 வேலைநிறுத்த நாள்களுக்கு ஊதியம் வழங்க மறுப்பதை கண்டித்தும் முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT