புதுக்கோட்டை

கல்வி நிறுவனா் தின விழா

DIN

புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், அதன் நிறுவன தலைவா் மறைந்த ஜெயபாரதன் செல்லையாவை சிறப்பிக்கும் வகையில் நிறுவனா் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஜெயபாரதன் செல்லையா தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் போட்டித் தோ்வுகளுக்கான மையத்தை, கல்விக் குழுமத் தலைவா் பிளாரன்ஸ் ஜெயபாரதன் திறந்து வைத்தாா். கல்லூரி இயக்குநா் ஜெய்சன் ஜெயபாரதன் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் பி. பாலமுருகன், கல்வித் துறை ஒருங்கிணைப்பாளா் விவியன் ரேச்சல் ஜெய்சன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT