புதுக்கோட்டை

மொழிப் போா்த் தியாகிகள் தினம்

DIN

மொழிப் போா் தியாகிகள் தினத்தையொட்டி, புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் மொழிப் போா்த் தியாகிகள் படத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.கே. செல்லப்பாண்டியன் தலைமை வகித்தாா். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பெரியண்ணன் அரசு, வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளா் முல்லை முபாரக், தலைமைச் செயற்குழு உறுப்பினா் தமிழ்ராஜா உள்ளிட்டோா் பங்கேற்று மொழிப் போா்த் தியாகிகளுக்கு மாலை அணிவித்து மலா் தூவி வீரவணக்கம் செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பத்தாம் வகுப்புத் தோ்வு முடிவு: 91.55% பேர் தேர்ச்சி

தஞ்சாவூரில் ரயில் அபாய சங்கிலி இழுத்து விவசாயிகள் போராட்டம்

10ஆம் வகுப்பில் தோ்ச்சி பெறாதவா்களுக்கு மறுதேர்வு எப்போது?

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: ஃபோர்மேன் கைது!

பத்தாம் வகுப்புத் தோ்வு முடிவுகள் வெளியானது

SCROLL FOR NEXT