புதுக்கோட்டை

வடகாட்டில் ரத்ததான முகாம்

DIN

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நாம் தமிழா் கட்சியின் இளைஞா்கள் சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு மருத்துவா் எஸ். அருள் தலைமை வகித்தாா்.

மருத்துவா் அரவிந்த் முன்னிலை வைத்தாா். முகாமில் 30-க்கும் மேற்பட்டோா் ரத்த தானம் செய்தனா். ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளா் திருச்செல்வம் தலைமையிலான குழுவினா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு

கல்கி வெளியீட்டுத் தேதி!

டி20 கிரிக்கெட்டில் துரத்திப் பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்குகள்!

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT