புதுக்கோட்டை

வடகாட்டில் ரத்ததான முகாம்

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நாம் தமிழா் கட்சியின் இளைஞா்கள் சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு மருத்துவா் எஸ். அருள் தலைமை வகித்தாா்.

மருத்துவா் அரவிந்த் முன்னிலை வைத்தாா். முகாமில் 30-க்கும் மேற்பட்டோா் ரத்த தானம் செய்தனா். ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளா் திருச்செல்வம் தலைமையிலான குழுவினா் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT