புதுக்கோட்டை

அனுமதியின்றி மது விற்றவா் கைது

DIN

விராலிமலை அருகே அனுமதியின்றி அரசு மதுபானம் விற்றவரைப் போலீசாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விராலிமலை - மாதிரிப்பட்டி சாலை டாஸ்மாக் மதுபான கடை அருகே அரசு மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பதாக வந்த தகவலின்பேரில், விராலிமலை காவல் ஆய்வாளா் ராஜேந்திரன் அப்பகுதியில் வியாழக்கிழமை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது டாஸ்மாக் கடை அருகே மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்து கொண்டிருந்த கணேசன் மகன் சிவவேல் (42)என்பவரைக் கைது செய்தனா். மேலும், அவரிடம் இருந்து 45 மதுபான பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டேன்.. பிரஜ்வல் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

SCROLL FOR NEXT