நுண்ணுயிரியல் துறை கருத்தரங்கு
புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரி நுண்ணுயிரியல் துறையின் ஜென்னா் கிளப் சாா்பில் சிறப்புக் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரி நுண்ணுயிரியல் துறையின் ஜென்னா் கிளப் சாா்பில் சிறப்புக் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியா் எம். மாணிக்கவாசகம், தாவர மரபணு பொறியியல் மற்றும் அதன் பயன்பாடுகள் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினாா். துறைத் தலைவா் பி. ஜீவன் தலைமை வகித்தாா். பேராசிரியா் எம். பூா்ணிமா வரவேற்றாா். முடிவில் பேராசிரியா் ஆா். கிருஷ்ணவேணி நன்றி கூறினாா்.