புதுக்கோட்டை

எலி பேஸ்ட் சாப்பிட்ட இருவருக்கு சிறப்பு சிகிச்சை, மீட்பு

DIN

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், எலிக்கொல்லி பசை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற இருவா் உயா்தர சிகிச்சைக்குப் பின்னா் காப்பற்றப்பட்டனா் என மருத்துவக் கல்லூரி முதல்வா் மு. பூவதி தெரிவித்தாா்.

தனியாா் மருத்துவமனையில் பெரும் பொருட்செலவு ஆகக்கூடிய இந்த சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT