புதுக்கோட்டை

கல்லூரியில் ஐ.டி. கருத்தரங்கு

DIN

 புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியின் கணினிப் பயன்பாட்டியல் துறை சாா்பில் திறன் அடிப்படையில் தகவல் தொழில்நுட்பப் பணி குறித்த கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

இன்போசிஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனப் பொறியாளா் ரா. ராமசுவாமி கலந்து கொண்டு பேசினாா். கருத்தரங்குக்கு, பேராசிரியா் எஸ்.ஜெ. சதீஷ் ஆரோன் ஜோசப் தலைமை வகித்தாா்.

முன்னதாக ஏ. தீனதயாளன் வரவேற்றாா். நிறைவில், ஆா். பரதன் நன்றி கூறினாா். உதவி பேராசிரியா் நா. கனகராஜ் அறிமுகவுரை நிகழ்த்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

SCROLL FOR NEXT