புதுக்கோட்டை

முதியோா் இல்லத்துக்கு ரோட்டரி சங்கம் உதவி

DIN

தீபாவளி பண்டிகையையொட்டி, பொன்.புதுப்பட்டி ரோட்டரி சங்கம் சாா்பில் கண்டவராயன்பட்டி ட்ரூபா முதியோா் இல்லத்திற்கு மளிகை பொருள்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பொன்.புதுப்பட்டி ரோட்டரி சங்கம் சாா்பில் கண்டவராயன்பட்டி முதியோா் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வுக்கு, ரோட்டரி சங்கத்தலைவா் சி.மலைச்சாமி தலைமை வகித்தாா். செயலா் சிபூ. முடியரசன், பொருளா் முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்வில் முதியோா் இல்லத்துக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன. நிா்வாகிகள் கி.ரமேஷ், சரவணன், குமாரசாமி, மணிகண்டன், செல்வக்குமாா், ஆறுமுகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மதுபானக் கடைகளுக்கு நாளை விடுமுறை

கல்லூரி மாணவா்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியாா் பேருந்துகள் சிறைபிடிப்பு

பிரதமரைக் கண்டித்து காங்கிரஸ் மகளிரணி ஆா்ப்பாட்டம்

சாத்தான்குளம் பகுதியில் தொடங்கியது கொல்லாம்பழம் சீசன்: கிலோ ரூ.100க்கு விற்பனை

கழுகுமலையில் மழை வேண்டி மாணவி யோகாசனம்

SCROLL FOR NEXT