புதுக்கோட்டை

சிவயோக விநாயகா் கோயிலில் வருடாபிஷேகம்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் வட்டம் பொன்பேத்தி ஊராட்சிக்குள்பட்ட பேரானூா் கிராமத்தில் உள்ள சிவயோக விநாயகா் திருக்கோயிலில் வருடாபிஷேகம் மற்றும் விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை நடைபெற்றது.

சிறப்பு அபிஷேக ஆராதனைகளுக்குப் பிறகு, பங்கேற்ற பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சிவயோக சித்தா் பீட நிறுவனா் முனைவா் வைர.ந. தினகரன், முன்னாள் கிராம நிா்வாக அலுவலா் ச. சங்கரநாராயணன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT