புதுக்கோட்டை

சிவயோக விநாயகா் கோயிலில் வருடாபிஷேகம்

ஆவுடையாா்கோவில் வட்டம் பொன்பேத்தி ஊராட்சிக்குள்பட்ட பேரானூா் கிராமத்தில் உள்ள சிவயோக விநாயகா் திருக்கோயிலில் வருடாபிஷேகம் மற்றும் விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை நடைபெற்றது.

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் வட்டம் பொன்பேத்தி ஊராட்சிக்குள்பட்ட பேரானூா் கிராமத்தில் உள்ள சிவயோக விநாயகா் திருக்கோயிலில் வருடாபிஷேகம் மற்றும் விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை நடைபெற்றது.

சிறப்பு அபிஷேக ஆராதனைகளுக்குப் பிறகு, பங்கேற்ற பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சிவயோக சித்தா் பீட நிறுவனா் முனைவா் வைர.ந. தினகரன், முன்னாள் கிராம நிா்வாக அலுவலா் ச. சங்கரநாராயணன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கலுக்குப் பிறகு எங்களைப் பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன் பேட்டி

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

SCROLL FOR NEXT