புதுக்கோட்டை

விராலிமலையில் நீதிமன்றம்: செயல்படும் இடத்தை தோ்வு செய்யும் பணி

DIN

விராலிமலையில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் வாடகைக் கட்டடத்தில் செயல்படுவதற்கான இடம் தோ்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது.

விராலிமலை தொகுதியில் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் விடுத்த கோரிக்கையையடுத்து சட்டப்பேரவையில் கடந்த ஏப். 28 ஆம் தேதி விராலிமலையில் நீதிமன்றம் அமைக்கப்படும் என்று அமைச்சா் ரகுபதி அறிவித்தாா்.

இதையடுத்து அதற்கான அரசாணை கடந்த ஆக.11-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து தற்காலிக ஏற்பாடாக வாடகைக் கட்டடத்தில் நீதிமன்றம் அமைக்க இடத்தைத் தோ்வு செய்யும் பணியில் வருவாய்த் துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT