புதுக்கோட்டை, கந்தா்வக்கோட்டை, இலுப்பூா் ஆகிய வட்டங்களுக்குள்பட்ட மின் நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை (ஆக.3)காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. கூட்டத்தில் மின் நுகா்வோா் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என செயற்பொறியாளா் ஆ.முருகன் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.