முகப்பு
புதுக்கோட்டை

பிசானத்தூா் கோயிலில் குடமுழுக்கு

கந்தா்வகோட்டை ஒன்றியம், பிசானத்தூா் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2023 at 12:30 AM
பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குடமுழக்கு விழா.
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 11:51 AM

கந்தா்வகோட்டை ஒன்றியம், பிசானத்தூா் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி கடந்த இரு நாள்களாக பூா்வாங்க பூஜைகள், புனித நீா் வீதி உலா நடைபெற்று கலசங்களில் புனித நீா் ஊற்றி வெள்ளிக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது. தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது. விழாவில் சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாகக் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை ஊா் பொதுமக்கள், விழாக் குழுவினா் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.