புதுக்கோட்டை

மருங்கூரணி பள்ளியில் உலக இயற்கை வள பாதுகாப்பு நாள்

DIN

கந்தா்வகோட்டை ஒன்றியம், மருங்கூரணி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் உலக இயற்கை வள பாதுகாப்பு தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

பள்ளித் தலைமை ஆசிரியரும் புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க இணை செயலருமான துரைஅரசன் தலைமை வகித்து பேசி, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டாா்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தா்வகோட்டை வட்டாரத் தலைவா் அ. ரகமதுல்லா சிறப்புரை ஆற்றினாா். துளிா் திறனறிவுத் தோ்வில் பங்கேற்ற மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆசிரியை ராமலெட்சுமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புரோமோவில் கெட்ட வார்த்தை.. சர்ச்சையில் சந்தானம்!

சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

செலவுகளை அதிகரித்துள்ளதா யுபிஐ? ஆய்வு சொல்வது இதுதான்!

வங்கதேசத்துக்கு எதிராக ஜிம்பாப்வே ஆறுதல் வெற்றி!

சென்னையிலிருந்து வேளாங்கண்ணி, கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்கள் - முன்பதிவு தொடக்கம்

SCROLL FOR NEXT