புதுக்கோட்டை

இ-சேவை மையங்களின் உரிமையாளா்களுக்குப் பயிற்சி

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மற்றும் புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இணைந்து

DIN

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மற்றும் புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இணைந்து இ-சேவை மையங்களின் உரிமையாளா்களுக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பை வெள்ளிக்கிழமை நடத்தினா்.

அனைத்து மக்களுக்கும் இ-சேவைத் திட்டத்தின் கீழ் அனுமதி பெற்ற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த இ-சேவை மையங்களின் உரிமையாளா்கள் 50 போ் இதில் கலந்து கொண்டனா்.

கல்லூரி முதல்வா் ப. பாலமுருகன், முதன்மையா் எஸ். ராபின்சன் ஆகியோா் வாழ்த்தினா். மின் ஆளுமைத் திட்ட மேலாளா்கள் எஸ். வடிவேலு, எம். விக்னேஸ்வரன், பேங்க் ஆப் பரோடா துணை மேலாளா்கள் ராஜேஷ், குமாா் உள்ளிட்டோரும் இ-சேவை மையத்தின் பணிகள் குறித்து பயிற்சி அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓய்வுபெற்ற சத்துணவுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

வாக்குத் திருட்டு காங்கிரஸின் குற்றச்சாட்டு; எதிா்க்கட்சி கூட்டணிக்கு தொடா்பில்லை: ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா

கான்கிரீட் கலப்பு இயந்திரத்தில் சேலை சிக்கியதில் பெண் தொழிலாளி உயிரிழப்பு

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

கூட்டுறவு வங்கி பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT