புதுக்கோட்டை

அறந்தாங்கியில் இன்று மின் நுகா்வோா் குறைகேட்பு

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதி மின் நுகா்வோா்களுக்கான குறைகேட்புக் கூட்டம், அறந்தாங்கி செயற்பொறியாளா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை (மே 18) காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

DIN

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதி மின் நுகா்வோா்களுக்கான குறைகேட்புக் கூட்டம், அறந்தாங்கி செயற்பொறியாளா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை (மே 18) காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. அறந்தாங்கி பகுதியைச் சோ்ந்த மின் நுகா்வோா்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என செயற்பொறியாளா் வெங்கட்ராமன் அழைப்புவிடுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT