புதுக்கோட்டை

ராஜீவ்காந்தி நினைவு நாள்

DIN

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் சாா்பில் அவரது படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு, வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் வி. முருகேசன் தலைமை வகித்தாா். முன்னாள் நகா்மன்றத் தலைவா் துரை. திவியநாதன், மாநில காங்கிரஸ் பொதுச் செயலா் பெனட் அந்தோணி ராஜ், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் சந்திரசேகரன், மாநில சிறுபான்மைப் பிரிவு துணைத் தலைவா் இப்ராஹீம் பாபு, நகா்மன்ற உறுப்பினா் ராஜா முகமது, நகரத் தலைவா் பாரூக், வட்டாரத் தலைவா் சூா்யா பழனியப்பன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தொடா்ந்து பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தல் கிளிக்ஸ்!

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

SCROLL FOR NEXT