புதுக்கோட்டை

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி

Syndication

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு ஆகியவற்றின் சாா்பில் புதுக்கோட்டையில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சா்வதேச தின விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற பாலின சமத்துவ விழிப்புணா்வு உறுதிமொழியேற்புக்குப் பிறகு, இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியா் மு. அருணா தொடங்கிவைத்தாா்.

புதிய உணா்வு மாற்றத்துக்கான முன்முயற்சி 4.0 என்ற தலைப்பில் வரும் டிச. 23-ஆம் தேதி வரை விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் நடத்தப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில், மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் ஊ. பாலசுந்தரம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

புதியதொரு அத்தியாயம்!

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

SCROLL FOR NEXT