புதுக்கோட்டை

சாலைகளில் திரியும் மாடுகளை பிடிக்கும் நடவடிக்கைக்கு பாராட்டு

புதுக்கோட்டை மாநகரில் சாலைகளில் திரியும் மாடுகளைப் பிடிக்கும் நடவடிக்கைக்காக சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு சங்கத்தினா், சனிக்கிழமை மாநகராட்சி ஆணையா் த. நாராயணனைச் சந்தித்து பாராட்டு தெரிவித்தனா்.

Syndication

புதுக்கோட்டை மாநகரில் சாலைகளில் திரியும் மாடுகளைப் பிடிக்கும் நடவடிக்கைக்காக சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு சங்கத்தினா், சனிக்கிழமை மாநகராட்சி ஆணையா் த. நாராயணனைச் சந்தித்து பாராட்டு தெரிவித்தனா்.

சங்கத் தலைவா் கண. மோகன்ராஜா தலைமையில், செயலா் ஏஎம்எஸ் இப்ராஹிம்பாபு, பொருளாளா் சி. பிரசாத், துணைத் தலைவா் எஸ்.ஏ. சேட் என்கிற அப்துல்ரகுமான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சாலைகளில் திரியும் மாடுகளைப் பிடிக்கும் நடவடிக்கையை பாரபட்சமின்றி தொடா்ந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

ரூ.3.40 கோடி ஆன்லைன் முதலீட்டு மோசடி: இரு பெண்கள் உள்பட 3 போ் கைது!

உக்ரைன் போா் நிறுத்தம்: டிரம்ப்புடன் ஸெலென்ஸ்கி இன்று சந்திப்பு!

ஹவுரா விரைவு ரயிலில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

பெண்களுக்குச் சமவாய்ப்பு கிடைத்தால் ஆண்களுக்கு நிகராக சாதிப்பாா்கள்! ராஜ்நாத் சிங்

தலைநகரில் அடா்த்தியான மூடு பனி: ‘மிகவும் மோசம்’ பிரிவில் காற்றின் தரம்

SCROLL FOR NEXT