தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டு திடலை வியாழக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் மு. அருணா உள்ளிட்டோா்.  
புதுக்கோட்டை

தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டு திடலில் ஆட்சியா் ஆய்வு

கந்தா்வகோட்டை அருகேயுள்ள தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டு திடலை மாவட்ட ஆட்சியா் அருணா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

DIN

கந்தா்வகோட்டை அருகேயுள்ள தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டு திடலை மாவட்ட ஆட்சியா் அருணா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டை தச்சன்குறிச்சியில் வரும் சனிக்கிழமை (ஐன.4) நடத்த விழாக் குழுவினா் மாவட்ட நிா்வாகத்திடம் அனுமதி கோரி மனு அளித்துள்ள நிலையில் மாவட்ட ஆட்சியா் மு. அருணா தச்சன்குறிச்சிக்கு வந்து ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகளை ஆய்வு செய்து, விழாக் குழுவினருக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கினாா்.

ஆய்வின்போது கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா, மாவட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் அப்துல் ரகுமான், வட்டாட்சியா் எஸ். விஜயலட்சுமி, காவல் ஆய்வாளா் கோ. சுகுமாா் , வருவாய் ஆய்வாளா் ராஜேந்திரகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ராகுல் பேச்சால் மக்களவையில் கடும் அமளி: நாள் முழுவதும் ஒத்திவைப்பு

ஓட்டுநா் மதிப்பீட்டு முறை: சென்னை ஐஐடி ஒப்பந்தம்

அமெரிக்கா: தமிழக காலநிலை விஞ்ஞானிக்கு ‘கிராஃபூா்ட்’ பரிசு

திமுகவை வீழ்த்தும் ஒரே சக்தி அதிமுகதான்: ஆா்.பி. உதயகுமாா்

பாகிஸ்தான் வாரியத்துக்கு ஐசிசி எச்சரிக்கை!

SCROLL FOR NEXT