புதுக்கோட்டை

இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்து சேதம்

தீப்பற்றி எரிந்து சேதம்

Din

பொன்னமராவதி அருகே சாலையோரம் நின்றிருந்த இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது. பொன்னமராவதி புதுவளவு பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் என்பவா் தனது இரு சக்கர வாகனத்தை பொன்னமராவதி-வேகுப்பட்டி சாலையின் ஓரத்தில் நிறுத்தி விட்டு வயலுக்கு சென்றுள்ளாா்.

இந்நிலையில் அவரது வாகனம் தீ பற்றி எரிய தொடங்கிய நிலையில் அக்கம் பக்கத்தினா் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறை வீரா்கள் வாகனத்தில் பற்றிய தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இச்சம்பவம் குறித்து பொன்னமராவதி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

இரண்டு ஆண்டுகளில் 42% மதிப்பிழக்கும் மின்சார வாகனங்கள்! காரணம் என்ன?

காந்தா டிரைலர் அறிவிப்பு விடியோ!

எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு: மமதா தலைமையில் பிரமாண்ட பேரணி!

ஒரு படத்தை உருவாக்க இவ்வளவு உழைப்பா? ஆச்சரியப்படுத்தும் மாரி செல்வராஜ்!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்! அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்! | ADMK | CBE

SCROLL FOR NEXT