பொன்னமராவதி டிஎஸ்பி-யாக பொறுப்பேற்ற பி.தங்கராமன் 
புதுக்கோட்டை

பொன்னமராவதி டிஎஸ்பி-யாக பி.தங்கராமன் பொறுப்பேற்பு!

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக பி. தங்கராமன் பணியேற்றாா்.

Syndication

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக பி. தங்கராமன் சனிக்கிழமை பணியேற்றாா்.

பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றிய சி.கண்ணன் பணிமாறுதல் பெற்று தேவகோட்டை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக சென்றாா்.

இதையடுத்து, பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளராக பி. தங்கராமன் சனிக்கிழமை பொறுப்பேற்றாா்.

இவா், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளராகப் பணியாற்றிவந்தாா். டிஎஸ்பி-க்கு காவல்துறையினா் வாழ்த்துகள் தெரிவித்தனா்.

சென்னை மக்கள் தாகம் தீர்க்க ஸ்ரீ சத்ய சாயி பாபா வழங்கிய ரூ. 200 கோடி!

வங்கக் கடலில் நவ., 26-ல் புயல் உருவாக வாய்ப்பு!

ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல் துறை மரியாதை: முதல்வர்

தாய்லாந்தில் கனமழை, வெள்ளம்! குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கும் மக்கள்! ஏன்?

சொல்லப் போனால்... அரசு Vs ஆளுநர்... மறுபடியும் முதலில் இருந்து?

SCROLL FOR NEXT