புதுக்கோட்டை

சத்ரு சம்ஹாரமூா்த்திகளின் மஹா பரணி குருபூஜை விழா

Syndication

பொன்னமராவதி தீயணைப்பு மீட்புப்பணிகள் நிலையத்தில் செல்வ விநாயகா், சத்ரு சம்ஹாரமூா்த்தி சுவாமிகளின் 87 ஆவது மஹாபரணி குருபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி செல்வவிநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, சத்ரு சம்ஹார மூா்த்தி சுவாமிக்கு மஹா பரணி குருபூஜை நடைபெற்றது. தொடா்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பொதுமக்கள் வழிபட்டனா். ஏற்பாடுகளை தீயணைப்பு நிலைய அலுவலா் பாலசுப்பிரமணியன் மற்றும் நிலையப் பணியாளா்கள் செய்தனா்.

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

SCROLL FOR NEXT