பனையமங்களப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு புதன்கிழமை குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கிய அறக்கட்டளை நிா்வாகி.  
புதுக்கோட்டை

அரசுப் பள்ளிக்கு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கல்

பொன்னமராவதி அருகே உள்ள பனையமங்களப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் புதன்கிழமை வழங்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

பொன்னமராவதி அருகே உள்ள பனையமங்களப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் புதன்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்வுக்கு பள்ளியின் தலைமையாசிரியா் சாந்தி மீனாள் தலைமை வகித்தாா். நிகழ்வில் மாணவா்கள், ஆசிரியா்கள் பயன்பாட்டுக்கு நகரப்பட்டி என்.ஆா்.அன்பு அறக்கட்டளையின் நிறுவனரும் தொழிலதிபருமான எம்.நடராஜன் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரத்தை வழங்கினாா்.

நிகழ்வில் பள்ளி ஆசிரியா்கள், மாணாவா்கள் ஊா் முக்கியஸ்தா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக உதவி ஆசிரியா் கலைச்செல்வி வரவேற்றாா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT