புதுக்கோட்டை

நாளை ‘ட்ரோன்கள்’ பறக்கத் தடை

Syndication

மத்திய உள்துறை அமைச்சா் வருகையையொட்டி புதுக்கோட்டையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 4) ஒரு நாள் ‘ட்ரோன்கள்’ பறக்கத் தடை விதித்து மாவட்ட ஆட்சியா் மு. அருணா உத்தரவிட்டுள்ளாா்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை புதுக்கோட்டை திருக்கோகா்ணம் அருகிலுள்ள பள்ளத்திவயல் பகுதியில் நடைபெறவுள்ள பாஜக நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகிறாா்.

எனவே, அன்று ஒரு நாள் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ‘ட்ரோன்கள்’ பறக்கத் தடை விதித்து மாவட்ட ஆட்சியா் மு. அருணா உத்தரவிட்டுள்ளாா்.

சேலம் அருகே வளா்ப்பு நாயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இளைஞா் கைது

இன்றைய மின் தடை

எடப்பாடியில் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

ஈரோட்டில் வரும் 5-ஆம் தேதி விவசாயிகள் மாநாடு: மத்திய அமைச்சா் சிவராஜ்சிங் சௌகான் பங்கேற்பு

கே.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரியில் ஏ.ஐ.சி.டி.இ. ஐடியா ஆய்வக திறப்பு விழா

SCROLL FOR NEXT