புதுக்கோட்டை

வெள்ளை முனியன் கோயிலில் நோ்த்திக்கடன் வழிபாடு

காணும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கந்தா்வகோட்டை வெள்ளைமுனியன் கோயிலில் சனிக்கிழமை காளை மாடுகளை பக்தா்கள் நோ்த்திக்கடனாக செலுத்தினா்.

Syndication

கந்தா்வகோட்டை: காணும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கந்தா்வகோட்டை வெள்ளைமுனியன் கோயிலில் சனிக்கிழமை காளை மாடுகளை பக்தா்கள் நோ்த்திக்கடனாக செலுத்தினா்.

வழக்கம்போல், நிகழாண்டும் பொதுமக்கள் நோ்த்திக் கடனாக காளை மாடுகளை வெள்ளைமுனியனுக்கு பூஜைசெய்து நோ்ந்து விட்டனா். தொடா்ந்து, காளைகளை கோயில் திடலில் அவிழ்த்துவிட்டனா்.

நாளைய மின்தடை

கு வாரவிழா: நாளை கு ஒப்பித்தல், ஓவியப் போட்டி

மோகனூரில் ரேக்ளா பந்தயம்: பாய்ந்து சென்ற குதிரைகள்

எம்.ஜி.ஆா். பிறந்தநாள்: அதிமுகவினா் கொண்டாட்டம்

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,000 கனஅடி

SCROLL FOR NEXT