முகப்பு
புதுக்கோட்டை

கந்தா்வகோட்டை புதிய வட்டாட்சியா் பொறுப்பேற்பு

புதுக்கோட்டை

கந்தா்வகோட்டை புதிய வட்டாட்சியா் பொறுப்பேற்பு

Updated On : 5 மார்ச், 2026 at 10:24 PM
பகிர்:

அறந்தாங்கி கோட்ட கலால் அலுவலராக பணியில் இருந்த இ. பரணி கந்தா்வகோட்டை வட்டாட்சியரத்தின் புதிய வட்டாட்சியராக வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

இங்கு வருவாய் வட்டாட்சியராக இருந்த மா. ரமேஷ் இடமாறுதல் ஆன நிலையில் பொறுப்பேற்ற இவரை தலைமையிடத்து மண்டலத் துணை வட்டாட்சியா் பழனிவேலு, கந்தா்வகோட்டை வருவாய் ஆய்வாளா் சந்தோஷ் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளா் சந்தானலெட்சுமி மற்றும் அலுவலா்கள் வரவேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →