தஞ்சாவூர்

தஞ்சை மாவட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் நியமனம்

DIN

தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் (குலாலர்) சங்க தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளர்களை மாநிலத் தலைவர் சேமநாராயணன் நியமனம் செய்துள்ளார்.
இதன்படி,  தஞ்சை மாவட்டத் தலைவராக எஸ்.பழனிவேல்சங்கரன், மாவட்டச் செயலாளராக எம்.கணேசன், மாவட்ட பொருளாளராக ஜி.முருகையா வேளார், மாவட்ட துணைத்தலைவர்களாக டி.முத்துவேல் பெரியசாமி, எஸ்.பாஸ்கர், பி.பாலையன், ஏ.ராமசாமி, பி.கணேசன், மாவட்ட துணைச் செயலாளர்களாக ஏ.ஜீவானந்தம், பி.பாலசுப்பிரமணியன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்களாக எஸ்.தனரோஜா, டி.கனகாம்புஜம், எஸ்.லதா, மாவட்ட இளைஞரணி தலைவர்களாக ஆர்.கோவிந்தசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்களாக சிவகாமிநாதன், க.ரமேஷ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT