தஞ்சாவூர்

சீனிவாசநல்லூரில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம்

DIN

கும்பகோணத்தை அடுத்த சீனிவாசநல்லூர் கிராமத்தில் வெள்ளிக்கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் 4 வது கட்டமாக நடைபெறுகிறது. இதில் கிராம மக்கள் பங்கேற்று சாதி சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று, பிறப்பு, இறப்பு சான்று, முதல் பட்டதாரி சான்று ஆகியவைகளை உரிய ஆவணங்களோடு நேரில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என கும்பகோணம் வட்டாட்சியர் ந. வெங்கடாசலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

டாஸ்மாக் கடை ஊழியா் மீது தாக்குதல்

மேம்பால தடுப்பின் மீது அரசுப் பேருந்து மோதி 5 போ் காயம்

வணிகா் தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT