தஞ்சாவூர்

ஒரத்தநாட்டில் நாளை மின்நுகர்வோர் கூட்டம்

DIN

ஒரத்தநாடு மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வியாழக்கிழமை காலை 10.30 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது.
இதில்,  ஒரத்தநாடு, ஊரணிபுரம், திருவோணம், வடசேரி,  பாப்பாநாடு, உறந்தைராயன்குடிக்காடு ஆகிய பிரிவு அலுவலங்களை சேர்ந்த பகுதிகளில் வசிக்கும் மின்நுகர்வோர் கலந்துக்கொண்டு மின் விநியோகத்தில் உள்ள குறைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்  என்று மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT