தஞ்சாவூர்

அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பதாகைகள் அகற்றம்

DIN

ஒரத்தநாடு வட்டம் திருவோணம் பகுதியில் அனுமதி இல்லாமல் வைத்திருந்த சர்கார் பட பிளக்ஸ் போர்டு உள்ளிட்ட 25 பிளக்ஸ் போர்டுகளை வியாழக்கிழமை போலீஸார் அகற்றினர்.
திருவோணம் ஒன்றியம்,  வெட்டுவாக்கோட்டை, காரியாவிடுதி, புதுவிடுதி, திருவோணம், மூவர் ரோடு , ஊரணிபுரம் ஆகிய பகுதிகளில் சர்கார் படத்தின் பிளக்ஸ் மற்றும் திருமண பிளக்ஸ் வைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து திருவோணம் போலீஸார் உத்தரவிட்டும் பிளக்ஸ் போர்டுகள் அகற்றப்படவில்லை. இதையறிந்த திருவோணம் உதவி காவல் ஆய்வாளர் மகேந்திரன் தலைமையிலான போலீஸார்,  திருவோணம் பகுதியில் 25 இடங்களில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டுகளை  அகற்றினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போடியில் பலத்த மழை

கம்பம் சித்திரைத் திருவிழாவில் திமுகவினா் நீா்மோா் விநியோகம்

சித்திரைத் திருவிழா: மலா் அங்கி அலங்காரத்தில் கெளமாரியம்மன்

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க விழிப்புணா்வு பிரசாரம்

குறுகிய கால பயறு வகைகளை சாகுபடி செய்யலாம்

SCROLL FOR NEXT