தஞ்சாவூர்

கோயில் வளாகத்தில் தூய்மைப் பணி

ஒரத்தநாடு கல்வியியல் கல்லூரி சார்பில் கண்ணத்தங்குடி மலையேறியம்மன் கோயில் வளாகத்தில் பிரதமர் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 

DIN

ஒரத்தநாடு கல்வியியல் கல்லூரி சார்பில் கண்ணத்தங்குடி மலையேறியம்மன் கோயில் வளாகத்தில் பிரதமர் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 
பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ்,  ஒரத்தநாடு அரசு கல்வியியல் கல்லூரி கண்ணத்தங்குடி கிராமத்தை தன்னகத்தே இணைத்து கொண்டுள்ளது. அதன்படி, சனிக்கிழமை கண்ணத்தங்குடி கிராமத்தில் உள்ள அருள்மிகு மலையேறியம்மன் கோயில் வளாகத்தில் தூய்மைப் பணி  மேற்கொள்ளப்பட்டது. இந்த தூய்மை பணியானது கல்வியியல் கல்லூரி முதல்வர் ராஜா சௌந்தரபாண்டியன்,  திட்ட ஒருங்கிணைப்பாளர் க.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த தூய்மை பணியில் கல்வியியல் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.2000 கோடி! 850 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய ராணுவம் திட்டம்!

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

SCROLL FOR NEXT