தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையில்  ஓய்வூதியர்கள் சங்கக் கூட்டம்

DIN

பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு ஓய்வூதியர்கள் சங்கத்தின் வட்டக்கிளைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
இதில், மத்திய அரசு 3 சதவீத அகவிலைப்படி வழங்குதைப்போல,  தமிழக அரசும் 2019, ஜனவரி 1-ம் தேதி முதல் கணக்கிட்டு அகவிலைப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு சங்கத் தலைவர் என். சந்தானகிருஷ்ணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஆர்.ரெஜினால்டு செல்வகுமார், செயலர் டி.மோகன்தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT