தஞ்சாவூர்

பாபநாசம் தங்கமுத்து மாரியம்மன் கோயிலில் சந்தனக் காப்பு விழா

DIN


பாபநாசம் அருள்மிகு தங்கமுத்து மாரியம்மன் கோயிலில் சித்ரா பௌர்ணமியையொட்டி வெள்ளிக்கிழமை மாலை சந்தனக்காப்பு விழா  நடைபெற்றது.
முன்னதாக,  வெள்ளிக்கிழமை காலை பக்தர்கள் குடமுருட்டி ஆற்றிலிருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து, கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

SCROLL FOR NEXT