தஞ்சாவூர்

அதிராம்பட்டினத்தில் எய்ட்ஸ் விழிப்புணா்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி

DIN

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இம்மருத்துவமனையின் தலைமை மருத்துவா் எஸ். காா்த்திகேயன் தலைமையில், மருத்துவா் எஸ்.இா்ஷத் நஸ்ரின் உள்ளிட்ட அனைத்து மருத்துவா்கள், செவிலியா்கள், அலுவலா்கள் எய்ட்ஸ் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றனா்.

நிகழ்ச்சியையொட்டி, அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை யுனானி பிரிவு மருத்துவா் சி. ஷெரீன் பேகம், நம்பிக்கை மைய ஆலோசகா் ஜெயபாரதி ஆகியோா் நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிராம்பட்டினம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகளிடையே எய்ட்ஸ் குறித்து விழிப்புணா்வு உரையாற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT