தஞ்சாவூர்

விவசாயிகளுக்கான அறிவியல் விழிப்புணர்வு கருத்தரங்கம்

தஞ்சாவூர் பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரியில் அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பில் விவசாயிகள்

DIN

தஞ்சாவூர் பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரியில் அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பில் விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கான அறிவியல் விழிப்புணர்வுக் கருத்தரங்கம் அண்மையில் 3 நாள்கள் நடைபெற்றது.
இக்கருத்தரங்கத்தைக் கல்லூரி முதல்வர் ஆர். வெங்கடாஜலம் தொடங்கி வைத்தார். வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல், தொழில்நுட்ப நிலையத்தின் ஆய்வுத் துறைத் தலைவர் குமரன், பேராசிரியர்கள் நந்தகுமார், சுரேஷ், இயற்பியல் துறை ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், வேதியியல் துறைத் தலைவர் ரமேஷ், ஒருங்கிணைப்பாளர் பி. நடராஜன், தாவரவியல் துறைப் பேராசிரியர் எஸ். விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT